Wednesday, December 23, 2009
Kutty Audio Songs
Feel My Love - K.K
Nee Kadhalikkum Ponnu
Yaro En Nenjai - Saragar,Sainthavi
Feel My Love (solo) - K.K
Kannu Randum - PeriyaMagash,Mugash
Monday, November 30, 2009
Tuesday, August 11, 2009
Friday, July 31, 2009
New heroine HANSIKA

Dhanush has a string of commercial hits after starting from his Thiruvilaiyadal aarambam, Polladhavan and Padikadhavan. He is currently engaged in the project of Kutty. In Kutty, Shriya Saran plays the lead role and is pairing with Dhanush in this film.
Dhanush is teaming with Vetrimaran for the film Aadukalm and they were in hunt for the heroines. Previously it was announced that Trisha will be pairing with Dhanush. Since she is busy with the Bollywood project, she quit out of the film.
Now, the team had selected a new face as heroine for the film. That is the girl who is popular in Telugu field Hansika Motwani. She has done a couple of Hindi and Kanada films. This is the first Tamil film for her to act as a heroine. She had done her modeling ads include Bournvita, Pepsi and Samsung.
சிம்பு முன்ன மாதிரி இல்லே... கவுதம் மேனனின் கான்டாக்ட் சர்டிபிகேட்!
சிம்புவை வைத்து படம் எடுக்கிற எல்லாருமே தெர்மாமீட்டரே வெடிச்சு போற அளவுக்கு சூடா இருப்பாங்க. ஆனால், பிரிட்ஜில் வச்ச மாதிரி கூலாக இருக்கிறார் கவுதம் மேனன். ஆக்சுவலா என்கிட்டேயே சில தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. சிம்புவை வச்சு படம் பண்றீங்க. முதல் பத்து நாள் கரெக்டா வந்திருவாரு. அடுத்த ஆறு மாசம் நீங்க அவருக்காக வெயிட் பண்ணணும் என்று. ஆனால், இந்த படத்தை நான் 60 நாள்ல முடிச்சிட்டேன்.
மால்டாவுல ஷ§ட்டிங். காலையிலே ஆறு மணிக்கு ஷாட் வைப்பேன். அஞ்சே முக்காலுக்கு ரெடியா இருப்பாரு சிம்பு. அவரோட ஸ்டைலே இரவில் வொர்க் பண்ணுறது. பகலில் ரெஸ்ட் எடுக்கறதுன்னு சொன்னாங்க. ஆனால், இந்த படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றியிருக்கார். இப்படி சர்குலர் அனுப்பாத குறையாக சந்தோஷப்படுகிறார் கவுதம்.
மீண்டும் கமல் சார், சூர்யா இரண்டு பேரோடுடனும் வொர்க் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அதே மாதிரி சிம்புவுடனும் திரும்ப படம் பண்ணனும் என்கிறார் கவுதம். மொத்தத்தில் சிம்புவை பற்றி என்னதான் சொல்ல வர்றாரு? “நான் கேள்விப்பட்ட மன்மதன், வல்லவன் சிம்பு இல்லே அவரு. முற்றிலும் சேஞ்ச் ஆகிவிட்ட புது சிம்பு” என்றார் சந்தோஷமாக.
இதையெல்லாம் ரிலீசுக்கு பிறகும் சொன்னாருன்னாதான் கிரேட்!
ராவணா படப்பிடிப்பில் யானை ரகளை! ஒருவர் பலி
யானை மிதிச்சு பாகன்கள் சாகுறது கேரளாவுக்கு புதுசு இல்லே. அப்படி ஒரு சோக சம்பவம்தான் இதுவும். வேதனை என்னவென்றால், பாகனின் மரணத்தை பக்கத்தில் இருந்து பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் ஐஸ்வர்யராய்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே இருக்கிறது அதிரப்பள்ளி காட்டுப்பகுதி. இங்கே ராவணா படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். இதில் நடிக்க சில யானைகளும் வரவழைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணி சுமாருக்கு யானை ஒன்றுக்கு மதம் பிடித்தது. அடக்க போன பாகனை அது காலால் மிதித்து கொன்றது. அப்போதும் ஆத்திரம் தீராமல் இருந்த யானையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அதிர்ந்து போனதாம் மொத்த யூனிட்டும். காருக்குள் ஏறிக் கொண்ட ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும், இடத்தை விட்டு அகன்றுவிடலாம் என்று நினைத்தாலும் நடக்கவில்லை. வழியிலேயே நின்று கொண்டிருந்தது யானை. சில மணி நேரங்கள் இந்த சிக்கல் நீடித்ததாம்.
அதற்குள் திருச்சூரிலிருந்து வந்த மருத்துவர்கள் யானையின் மீது மயக்க ஊசியை தூரத்திலிருந்தே பாய்ச்சினர். இதனால் யானை மயக்கமுற்றது. அதன்பின் அங்கிருந்து ஐஸ்-அபிஷேக் ஜோடி தப்பி வந்தார்களாம். அடுத்த சில நிமிடங்களில் செய்தி காட்டு தீ போல பரவ, பாலிவுட், கோலிவுட் ஏரியாக்களில் பலத்த அதிர்ச்சி.
என்றாலும், படப்பிடிப்பை அதே இடத்திலேயே தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.

